திருவண்ணாமலையில் நிலுவை தொகை செலுத்த சிறப்பு முகாம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் ஜன.30-ம் தேதி முதல் மார்ச் 28-ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் நிலுவை தொகையை செலுத்தி பத்திரங்களை பெறலாம்.வேலூர் பதிவு மண்டல டிஐஜி அறிவிப்பு.

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.